editor

இலங்கையின் வரலாறு முழுவதும் பாராளுமன்ற அரசியல் இனவாதத்தை தூண்டுகிறது!

இலங்கையில் பாராளுமன்ற நியதிகளுக்குள் ஜனநாயகத்தின் அடிப்படையான தனிமனித சுயாட்சி மற்றும் சமத்துவம் பாரிய அச்சுறுத்தலுக்கு உட்படுத்தப்படுகின்றது. குறிப்பாக அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர முல்லைத்தீவு நீதிபதியின் செயற்பாட்டை…

ஜெனிவா களத்தில் இலங்கை அரசியல்! உள்ளூராட்சி சபை தேர்தல் களத்தில் தமிழரசியல்!

இலங்கை அரசாங்கங்கள் தொடர்ச்சியாகவே மனித உரிமைகள் என்பதனூடாக சர்வதேச நெருக்குவாரத்தை எதிர்கொண்டு வருகின்றது. எனினும் இலங்கை அரசாங்கத்தின் வெற்றிகரமான மூலோபாய நகர்வுகளால் நெருக்கடிகளை கடந்து செல்லும் சூழலும்…

ஜெனிவா களத்தில் தமிழர் உரிமை போராட்டம் முடிவுக்கு வருகிறதா?

2009ஆம் ஆண்டு உள்நாட்டு ஆயுதப்போர் மௌனிக்கப்பட்ட பிற்பாடு தமிழர் சர்வதேச சக்திகளால் இலங்கை அரசியலிலுள் தம் இருப்பை உறுப்படுத்துவதற்கான ஊடகமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை…

அஞ்சலிக்கத் தடை!

https://www.youtube.com/watch?v=FuJucLLmda8

வடகொரியா ஊடகங்கள் முடிச்சவுக்கும் வரை கிம் பற்றிய செய்திகள் அங்கீகரிக்க முடியாது

தீநுண்மம் கொரோனா பற்றிய செய்திகளே இன்று உலக அரசியலின் பெரும் பேசுபொருளான விவாதமாகும். ஏற்கனவே ஊகிக்கப்பட்ட உலக நாடுகளின் அரசியல் பொருளாதாரங்களின் எதிர்கால வடிவங்களையே கொடிய கொரோனாவின்…

கொரோனா தொற்றின் அதிகரிப்பிற்கு காரணம்: ஆட்சியாளர்களதும் மக்களதும் அசமந்த போக்கு?

2020ஆம் ஆண்டின் ஆரம்பத்திலிருந்து உலகம் தொடர்ச்சியாக இயற்கையா ஆகவும் செயற்கையாகவும் பல பேரிடர்களில் சுழன்று வருகின்றது. அவற்றுள் கொரோனா வைரஸின் பரவுகையால் மக்கள் உயிரை பறிக்கும் கோவிட்19…